எதற்காக இந்த மூன்று எழுத்து சொல் அன்பே ....
நட்பு என்பது மூன்று எழுத்து
அன்பாக மாறியபோது
கனவு என்று மூன்று எழுத்து
கனவு வளர்ந்த போது
காதல் என்ற மூன்று எழுத்து
காதல் வளர்ந்த போது
உயிர் என்று மூன்று எழுத்து
உயிராக கலந்த போது
இன்று எதற்காக
பிரிவு என்ற மூன்று எழுத்து
சொல் அன்பே ....
nice pa...
ReplyDeletenice pa...
ReplyDelete