Tuesday, 11 September 2012

அச்சத்தின் காவலன்

 
கடிகாரத்தின் சத்தத்தில்

பலமாய் செல்லும் வாகன இரச்சலில்

பயம் கொள்ளும் என்னில்

அச்சத்தை போக்கிய நீ

 
நான் அச்சமே இல்லாமல் வாழ

நினைக்கும் போது நீ


என் அருகில் இல்லாமை

நிரந்தர அச்சமாகிவிடுமோ

என்று அச்சப்பட

என் அச்சத்தை போக்கிய நீ
 

ன் அச்சத்தின் காவலன்

உனிடம் நான் கேட்பது

எனக்குள் இருக்கும் ஒரே அச்சத்தை

என் கால்கள் மீண்டும் பதியுமோ

நான் நடந்த வீதியில்…..

 


No comments:

Post a Comment