நீ தேடும் அமைதி கிடைக்க
நீ ஞானியாக வேண்டிய அவசியம் இல்லை
என் நியாயங்களை ஏற்கும் மனது
இருந்தாலே போதும்
பிணைப்புகள் இல்லை
அதனால் பிரிவுகளும் இல்லை
பிரிவுகள் இருப்பின்
பிணைப்புகள் அதை விடுவதும் இல்லை
வீழ்ந்து கிடக்கும் தோரணங்கள் எல்லாம்
வேர்களாய் எழுந்து நிற்க
முட்களால் சூழுந்துபோன வசந்த வாசல்களை
மலர்களால் அலங்கரிக்க உன் அழைப்பு ஒன்றே போதும்
நீ ஞானியாக வேண்டிய அவசியம் இல்லை
என் நியாயங்களை ஏற்கும் மனது
இருந்தாலே போதும்
பிணைப்புகள் இல்லை
அதனால் பிரிவுகளும் இல்லை
பிரிவுகள் இருப்பின்
பிணைப்புகள் அதை விடுவதும் இல்லை
வீழ்ந்து கிடக்கும் தோரணங்கள் எல்லாம்
வேர்களாய் எழுந்து நிற்க
முட்களால் சூழுந்துபோன வசந்த வாசல்களை
மலர்களால் அலங்கரிக்க உன் அழைப்பு ஒன்றே போதும்





